விமானக் கண்காட்சி

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் ஏர்பஸ் ராணுவப் போக்குவரத்து விமானத்தில் ஏற சீனாவைச் சேர்ந்த சில பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் பொதுமக்களை மகிழ்வித்தது சிங்கப்பூர் விமானக் காட்சி 2024.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஈராண்டுகள் வான்வெளி மின்னணுவியல் ‘நைடெக்’ படித்தபோது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உயர் ‘நைடெக்’, பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்புகளில் அவரால் அதே துறையில் தொடரமுடியவில்லை.
சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் நான்கு நாள்களில் கிட்டத்தட்ட 60,000 வர்த்தக வருகையாளர்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும் சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் சில நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.